Categories
தேசிய செய்திகள்

கல்கி பகவான் ஆசிரமத்தில் தொடர் விசாரணை……. 907 ஏக்கர் நிலம் முதற்கட்டமாக பறிமுதல்….!!

ஆந்திரா கல்கி ஆசிரம வரி ஏய்ப்பு புகாரில் நடைபெற்று வந்த விசாரணையில் முதற்கட்டமாக 907 ஏக்கர் நிலத்தை வருமான வரித்துறை அதிகாரிகள் முடக்கியுள்ளனர்.  ஆந்திராவில் உள்ள கல்கி பகவான் ஆசிரமம் மற்றும் அது தொடர்புடைய இடங்களில் கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வருமானவரித்துறை சோதனை நடத்தியது. அதில் 800 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு கணக்கில் வராத சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன. நான்காயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள சொத்துக்களின் ஆவணங்களை தவிர 44 கோடி ரூபாய் […]

Categories
தேசிய செய்திகள்

ஒரு வழியா ரைடு முடிஞ்சது…… ரூ800,00,00,000 பறிமுதல்……. ஷாக்கான பக்தர்கள்….!!

கல்கி ஆசிரமத்தில் நடைபெற்ற வருமான வரி சோதனை நிறைவு பெற்றுள்ள நிலையில் 800 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமானம் கணக்கில் காட்டப்படாமல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.  கல்கி  ஆசிரமத்தில் பினாமி சொத்து பரிமாற்றம், கணக்கில் காட்டப்படாத நான்காயிரம் ஏக்கர் நிலம் வெளிநாட்டு முதலீடுகளும் சிக்கியுள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. ஆந்திர  மாநிலம் சித்தூர் அருகே ஆலயத்தில் அமைந்துள்ளது கல்கி ஆசிரமம். இந்த நிறுவனத்தின் உரிமையாளர் விஜயகுமார். இவர் தன்னை கல்கி அவதாரம் என அறிவித்துக்கொண்டு இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ஆசிரமங்கள் […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

“கல்கி ஆசிரமத்தில் ரைடு” ரூ33 கோடியா…?? பக்தர்கள் ஷாக்…!!

தன்னைத்தானே கடவுள் என அறிவித்துக்கொண்ட கல்கி விஜயகுமார், ஆசிரமத்தில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில் 33 கோடி ரூபாய் சிக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள வரதய பாளையத்தில் கல்கி பகவானுக்கு சொந்தமாக அரண்மனை போன்று பிரம்மாண்ட ஆசிரமம் உள்ளது. எல்ஐசி முகவராக இருந்த விஜயகுமார் என்ற கல்கி பகவானும் அவரது மனைவி புஜ்ஜம்மாவும் ஆன்மீக சொற்பொழிவுகள் நடத்திவருகின்றனர்.அவர்களுக்கு ஏராளமான பக்தர்கள் உள்ளனா். இருவரையும் தரிசனம் செய்ய நுழைவுக் கட்டணமாக ஐந்தாயிரம் […]

Categories

Tech |