பஞ்சமி நிலங்களில் முறைகேடாக பட்டா பெற்று பயன்படுத்தி வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரிக்கை செய்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பூசப்பாடி கிராமத்தில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்காக 120 ஏக்கர் பஞ்சமி நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியா சுதந்திரம் அடைந்த பின் கொண்டுவரப்பட்ட நிலசீர்திருத்த சட்டத்திற்கு பிறகு கிராமத்தில் குடியேறிய ஆதிதிராவிடர் அல்லாத 32 நபர்கள் பஞ்சமி நிலங்களை சட்ட விரோதமாக கைப்பற்றி 1980-1990-ம் வருட கால கட்டங்களில் முறைகேடாக பட்டா […]
