வரதட்சனை கேட்டு தாய் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், யாசித் என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிவப்பிரியாவிடம் அவரின் கணவர் மற்றும் மாமனார் ஆகிய 2 பேரும் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவப்பிரியா மற்றும் குழந்தை யாசிக் மீது […]
