Categories
தேனி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கொடுமை…. கணவனின் கொடூர செயல்…. போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை….!!

வரதட்சனை கேட்டு தாய் மற்றும் குழந்தையை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன் மற்றும் மாமனாரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டத்தில் உள்ள நாராயணதேவன்பட்டி மந்தையம்மன் கோவில் தெருவில் அருண்பாண்டியன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சிவப்பிரியா என்ற மனைவியும், யாசித் என்ற 2 வயது குழந்தையும் உள்ளனர். இந்நிலையில் சிவப்பிரியாவிடம் அவரின் கணவர் மற்றும் மாமனார் ஆகிய 2 பேரும் வரதட்சணை கேட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சிவப்பிரியா மற்றும் குழந்தை யாசிக் மீது […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

“யாரும் கவலைப்பட வேண்டாம்” வாய்க்காலில் உடைப்பு…. கலெக்டரின் தகவல்….!!

வாய்க்காலில் ஏற்பட்டிருக்கும் உடைப்பை சரி செய்ய நீர்வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். திருச்சி மாவட்டத்தில் நீர்வரத்து அதிகரிப்பால் புது கட்டளை மேட்டு வாய்க்கால் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்ய நீர் வளத்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் புது கட்டளை மேட்டு வாய்க்காலில் நீர்வரத்தினை தொடர்ந்து 5 மீட்டர் நீளத்துக்கு கரை உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை கலெக்டர் பிரதீப் குமார் நேரில் சென்று பார்வையிட்டு உடைந்த கரை உடனடியாக சரி […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து கடத்தலில் ஈடுபட்ட வாலிபர்…. காவல்துறை சூப்பிரண்டு பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

வாலிபரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு காவல்துறை சூப்பிரண்டு கலெக்டரிடம் பரிந்துரை செய்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சாணாங்குப்பம் பகுதியில் வினோத்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரின் மீது ஏற்கனவே மணல் கடத்தல் தொடர்பாக பல வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இருப்பினும் வாலிபர் தொடர்ந்து மணல்க் கடத்தலில் ஈடுபட்டு இருந்திருகிறார். இதனால் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு மாவட்ட கலெக்டரிடம் காவல்துறை சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் பரிந்துரை செய்துள்ளார். அதன்பேரில் வாலிபரை குண்டர்ச் சட்டத்தில் கைது […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சிறையிலிருந்த குற்றவாளி…. காவல்துறை சூப்பிரண்ட் பரிந்துரை…. ஆட்சியரின் உத்தரவு….!!

குற்றவாளியை குண்டர்ச் சட்டத்தில் கைது செய்ய காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை செய்துள்ளார். பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மேற்குத் தெருவில் சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவரை அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். அதன்பின் சக்திவேலை குண்டர்ச் சட்டத்தில் கீழாக கைது செய்யுமாறு மாவட்ட காவல்துறை சூப்பிரண்டு கலெக்டருக்கு பரிந்துரை விடுத்துள்ளார். அதன்படி கலெக்டர் ஸ்ரீ வெங்கடபிரியா குற்றவாளியான சக்திவேலை குண்டர்ச் சட்டத்தின் கீழ் கைது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பள்ளிகளுக்கு விடுமுறையா….!! ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி…. ஆட்சியரின் உத்தரவு….!!

உள்ளாட்சி தேர்தல் முன்னிட்டு அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் வருகின்ற 6-ஆம் தேதி மற்றும் 9-ஆம் தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் இருக்கும் பள்ளி ஆசிரியர்களுக்கு உள்ளாட்சித் தேர்தல் பணி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றது. எனவே இம்மாவட்டத்தின் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

தொடர்ந்து குற்ற சம்பவங்கள்…. இரு தரப்பினர் மோதல்…. கலெக்டரின் உத்தரவு….!!

குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வந்த காரணத்தினால் ஒருவரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். கடலூர் மாவட்டத்தில் உள்ள செல்லஞ்சேரி பகுதியில் தேவா என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கும் அய்யனார் என்பவருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இதில் இரண்டு நபர்களும் தனித்தனி கோஷ்டியாக செயல்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மலட்டாறு பகுதியில் அய்யனார் அவரது கூட்டாளிகளை தன்னுடைய கூட்டாளிகளுடன் சென்று கத்தியால் வெட்டிவிட்டு நாட்டு வெடிகுண்டுகளை அவர்கள் மீது […]

Categories

Tech |