Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தாய்-மகன் மாயம்… போலீஸ் விசாரணை

காணாமல் போன தாயையும் மகனையும் போலீசார் தேடி வருகின்றனர் களக்காடு நாங்குநேரி சாலையில் கடை வைத்திருப்பவர் கருணதாஸ் அவரது மகன் ஜான் மற்றும் இவர்களுடன் ஜானின் சகோதரி சுஜாவும் தங்கியிருந்தார். கடந்த 12ஆம் தேதி தனது 4 வயது மகன் உடன் களக்காடில்  இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜானின் மனைவியை பார்த்துவிட்டு வருவதாக கூறிச் சென்றுள்ளார். ஆனால் வெகுநேரமாகியும் சுஜா வீடு திரும்பாத நிலையில் ஜான் தனியார் மருத்துவமனைக்கு சென்று அங்கு மனைவியிடம் விசாரித்துள்ளார். அப்பொழுது […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பாம்பு கடித்து பெண் சாவு

களக்காடு அருகே வயல் வரப்பில் நடந்து சென்ற பெண்ணை பாம்பு கடித்து பரிதாபமாக உயிரிழந்தார் களக்காடு உச்சிக்குலத்தை சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன் மனைவி தங்கரத்தினம். இவர்களுக்கு ஒரு மகன்உள்ளார். சம்பவத்தன்று வயலில் களை எடுப்பதற்காக சென்ற தங்கரத்தினம் களை எடுத்து முடித்துவிட்டு சாப்பிடுவதற்காக நடந்து செல்கையில் பாம்பு ஒன்று அவரை கடித்துள்ளது. காயமடைந்த இரத்தினத்தை உறவினர்கள் உடனடியாக மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி அளித்த பின்னர் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

சடலங்களை ஆற்றுக்குள் கயிறு கட்டி எடுத்துச்செல்லும் அவல நிலை….. கிராமமக்கள் அவதி …!!

களக்காடு அருகே ஆற்று பாலம் இல்லாததால் சடலங்களை ஆற்றுக்குள் கயிறு கட்டி எடுத்துச் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டம் களக்காடு அருகே உள்ள வடக்கு மூங்கிலடியை சேர்ந்த பட்டியலின மக்கள் உயிரிழந்தவர்களின் சடலங்களை மூங்கிலடி ஆற்றங்கரையில் உள்ள இடுகாட்டில் அடக்கம் செய்துவருகின்றனர்.இந்த இடுகாட்டிற்கு செல்ல மூங்கிலடி ஆற்றை கடந்து செல்ல வேண்டியுள்ள நிலையில் ஆற்றில் பாலம் இல்லாததால் உயிர் இழந்தவர்களின் சடலங்களை எடுத்து செல்ல கிராம மக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர் .   மேலும்,மலைக்காலங்களில் அதிக […]

Categories

Tech |