கடுக்காய் மூலிகை தேநீர் தேவையான பொருட்கள் : கடுக்காய் பொடி – 2 டீஸ்பூன் தண்ணீர் – 400 மில்லி பனங்கற்கண்டு – 2 டீஸ்பூன் புதினா இலைகள் – 10 துளசி இலைகள் – 10 செய்முறை: ஒரு பாத்திரத்தில் தண்ணீர், கடுக்காய் பொடி, பனங்கற்கண்டு, புதினா, துளசி சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும் . பின் இதனை வடிகட்டி பருகினால் கடுக்காய் மூலிகை தேநீர் தயார் !!!
