கடலூர் மாவட்டத்தின் காட்டுமன்னார்கோவில் பேரூராட்சியில் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக மத்திய மாநில அரசுகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் அதனுடைய பாதிப்பு ஆங்காங்கே அவ்வப்போது அதிகரித்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரையில், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை, விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளில் பாதிப்பு அதிகரித்து வருவதால், அங்கு ஊரடங்கு சற்று கடுமையாக்கப்பட்டு மக்கள் அரசின் […]
