இன்றைய பஞ்சாங்கம் 19-03.2020, பங்குனி 06, வியாழக்கிழமை, ஏகாதசி திதி பின்இரவு 06.00 வரை பின்பு தேய்பிறை துவாதசி. உத்திராடம் நட்சத்திரம் பகல் 02.49 வரை பின்பு திருவோணம். நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. ஏகாதசி. பெருமாள் வழிபாடு நல்லது. கரி நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும். இராகு காலம் – மதியம் 01.30-03.00, எம கண்டம்- காலை 06.00-07.30, குளிகன் காலை 09.00-10.30, சுப ஹோரைகள் – காலை 09.00-11.00, மதியம் 01.00-01.30, மாலை 04.00-06.00, இரவு 08.00-09.00. இன்றைய ராசிப்பலன் – 19.03.2020 மேஷம் இன்று வியாபாரத்தில் கூட்டாளிகளின் உதவியால் லாபம் அதிகரிக்க கூடும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். […]
