மூதாட்டியிடம் 3 பவுன் தங்க நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் மாவட்டத்திலுள்ள புதுநகர் பகுதியில் ஏழைமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பூபதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முதாட்டியான பூபதி அதே பகுதியில் இருக்கும் கடைக்கு சென்றுவிட்டு வந்து பார்த்த போது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். பின்னர் வீட்டின் உள்ளே கொள்ளையடித்துக் கொண்டிருந்த மர்ம நபர் ஒருவர் திடீரென பூபதி கழுத்தில் […]
