Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பயங்கரமாக மோதிய மினி லாரி…. துடிதுடித்து இறந்த வாலிபர்…. கதறி அழுத குடும்பத்தினர்…!!

மோட்டார் சைக்கிள் மீது மினி லாரி மோதிய விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டத்திலுள்ள ஆயிக்குப்பம் இடைகொண்டன் பட்டு கிழக்குத் தெருவில் மாயவன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கூலி தொழிலாளியான லோகநாதன்(24) என்ற மகன் உள்ளார். இவர் தனது உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். இந்நிலையில் அன்னவெளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த மினி லாரி மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

உன்னை கல்யாணம் பண்ணிக்கிறேன்…. வாலிபர் செய்த செயல்…. போக்சோவின் கீழ் கைது…!!

சிறுமியை பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டத்திலுள்ள ஆபத்தாரனபுரம் அம்பேத்கர் நகரில் நவீன்குமார் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நவீன்குமாருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சிறுமிக்கும் ஜவுளி கடையில் வேலை பார்க்கும் பொழுது பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதன்பின் தனியாக இருந்த சிறுமியிடம் நவீன்குமார் ஆசை வார்த்தைகள் பேசி திருமணம் செய்து கொள்வதாக கூறியுள்ளார். பின்பு அந்த சிறுமியை நவீன்குமார் பலாத்காரம் செய்துள்ளார். ஆனால் நவீன்குமார் அந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கழன்று ஓடிய சக்கரங்கள்…. தடுப்பு சுவரில் மோதிய லாரி…. பாதிக்கப்பட்ட போக்குவரத்து…!!

சாலையின் மைய தடுப்பில் லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. கடலூர் மாவட்டத்திலுள்ள விருதாச்சலத்தில் இருந்து லோடு ஏற்றிக்கொண்டு  லாரி ஒன்று சென்னிமலை-காங்கேயம் வழியாக கேரளாவிற்கு சென்றுள்ளது. அந்த லாரியை விருத்தாசலத்தைச் சேர்ந்த சங்கர் என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அந்த லாரி நல்லிக்கவுண்டன் வலசு பேருந்து நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென சாலையின் மைய தடுப்பில் மோதியுள்ளது. இதனால் லாரியின் முன் சக்கரங்கள் இரண்டும் கலன்று ஓடியது. மேலும் லாரியின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்துள்ளது. ஆனால் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு போக்குவரத்துக்கு வசதி இல்ல…. அரசு ஊழியர்களுக்கு மட்டும் அனுமதி…. சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதி….!!

அரசு ஊழியர்கள் சென்று வர சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலை பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த முழு ஊரடங்கு வருகிற 24ம் தேதி வரை அமலில் இருக்கும். இதனால் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அரசு ஊழியர்கள் கொரோனா தடுப்பு பணி போன்ற அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை தவிர்க்கும் வகையில் அத்தியாவசிய பணிகளுக்கு செல்பவர்களுக்கும் அரசு ஊழியர்களுக்கும் சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதாக நடவடிக்கை […]

Categories
சற்றுமுன் மாவட்ட செய்திகள்

பட்டியலினத்தை சேர்ந்த கடலூர் பெண் ஊராட்சி மன்ற தலைவருக்கு அவமரியாதை…!!!

கடலூர் மாவட்டத்தை சேர்ந்த தெற்குதிட்டை ஊராட்சி மன்ற தலைவர் அவமதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடலூர் மாவட்டம் புவனகிரி அருகேயுள்ள தெற்குதிட்டை ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவராக ராஜேஸ்வரியும், துணைத் தலைவராக மோகன் என்பவரும் இருக்கின்றனர். இந்நிலையில் தெற்குதிட்டையில் ஜூலை-17-ம் தேதி நடந்த ஊராட்சி மன்ற கூட்டத்தின்போது பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என்பதால் தலைவர் ராஜேஸ்வரியை துணைத் தலைவர் மோகன் தரையில் உட்கார வைத்ததாக சமூக வலைதளங்களில் நேற்று புகைப்படம் வெளியானது. இதை பற்றி புகார் எழுந்ததும் காவல்துறையினர் […]

Categories
கடலூர் மாநில செய்திகள்

நாளை முழு ஊரடங்கு….. மீறினால் நடவடிக்கை….. மாவட்ட ஆட்சியர் அதிரடி….!!

நாளை கடலூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் தெரிவித்துள்ளார். மே-3 நாளையன்று ஊரடங்கு முடிவடைய இருந்த சூழ்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வந்தன.  அதன் பின் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட, பல மாவட்டங்கள் முழு ஊரடங்கை கடைபிடிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றனர். அந்த வகையில், கடலூர் மாவட்டத்தில் நாளை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அம்மாவட்ட ஆட்சியர் அன்புசெல்வன் தெரிவித்துள்ளார். […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கடலூர் அருகே  ஏடிஎம்யை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற நபர் கைது …!!!

பெண்ணாடம் அருகே  ஏடிஎம்மில் கொள்ளையடிக்க முயன்ற நபரை போலீசார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் மையூரில்  உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம்-ல்  ராயதுரை என்பவர் பணம் எடுக்க சென்றார். அந்த நேரம் அங்கு வந்த  மர்ம நபர் ஒருவர் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொண்டிருந்ததை பார்த்து அவரை தடுக்க முயன்றுள்ளார் .அப்போது  அந்த நபர் ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க பயன்படுத்திய இரும்பு கம்பியை அங்கேயே வீசிவிட்டு இருசக்கர வாகனத்தில் ஏறி விரைந்து தப்பிச் சென்றார். அந்த மர்ம […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கல்லூரி மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் கைது “கடலூரில் பரபரப்பு

கடலூர் மாவட்டத்தில் மாணவிகளை கிண்டல் செய்த வாலிபர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்ட சம்பவம்  மாணவிகளிடம் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது   கடலூர் மாவட்டம் நெய்வேலி அடுத்த அண்ணாநகரைச் சேர்ந்தவர் ஆண்டாள் சில நாள்களுக்கு முன்பு இவரது வீட்டு முன்பு கல்லூரி மாணவிகள் சென்று கொண்டிருக்கும் சமயத்தில் அதே பகுதியைச் சேர்ந்த விமல்ராஜ் வெங்கடேசன் ஆகியோர் மாணவிகளை கேலி செய்து வந்துள்ளனர்  இதனை கண்ட ஆண்டாள் இருவரையும் கண்டிக்கும் விதமாக திட்டியுள்ளார் இதனால் கோபம் அடைந்த இருவரும் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது “கடலூரில் பரபரப்பு !!…

கடலூர் மாவட்டம் ,வண்டிப்பாளையம் பகுதியில் கள்ளத்தனமாக சாராயம் விற்ற பெண் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது  கடலூர் மாவட்டம் வண்டிப்பாளையம் பகுதி அருகே காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர் .அப்பொழுது அப்பகுதியில் சாராயம் கள்ளதனமாக விற்கப்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து காவல்துறையினர் சோதனை மேற்கொண்டனர் சோதனையில் டிராக்டர் குழாயில் சுமார் 1500 லிட்டர் சாராயம் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இது குறித்து விசாரணை நடத்தி வந்த நிலையில் சாராயத்தை விற்று வந்தவர் அப்பகுதியை சேர்ந்த சுந்தரி […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கோடை காலத்தில் ஆங்காங்கே குழாய்கள் உடைந்து வீணாகும் குடிநீர் “பொதுமக்கள் வேதனை !!…

கடலூர் பகுதிகளில் தொடர்ந்து குழாய் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகி வருவதால் கடலூர் மக்கள் வேதனையில் உள்ளனர்  கடலூர் நகராட்சி பகுதிகளுக்கு திருவந்திபுரம் பகுதியில் உள்ள நீர்த்தேக்க நிலையங்களில் இருந்து குடிநீர் பிரத்தியேக குழாய்கள் மூலம் எடுத்து வரப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் சமீப காலத்தில் கடலூர் நகரப்பகுதிகளில் குடிநீர் எடுத்து வரும் குழாய்களில் அவ்வபோது உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாவதாக குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன .இந்த குற்றச்சாட்டுகளை தொடர்ந்து இரு தினங்களுக்கு முன்பு கடலூர்  செம்மண்டலத்தில் […]

Categories

Tech |