மயூரநாதர் கோவில் யானைக்கு கபசுர குடிநீர் வழங்கி மூலிகை சாம்பிராணி புகை போட்ட பாகனை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பரவலை தடுக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இந்த கொரோனா தொற்று மனிதர்களிடையே மட்டும் பரவாமல் விலங்குகளுக்கும் பரவும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் வன ஆர்வலர்கள் கவலையில் உள்ளனர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள மயூரநாதர் திருக்கோவில் சார்பாக கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டில் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் […]
