மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்திருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும், அரசு பள்ளி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11-ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை படிக்கும் கிறிஸ்துவர், சீக்கியர், புத்த, பார்சி, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் இருந்து 2021-2022 ஆம் வருடத்திற்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு வருவாய் மற்றும் தகுதி […]
