Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

விண்ணப்பிக்க கால அவகாசம்…. செய்திக் குறிப்பில் வெளியீடு…. ஆட்சியரின் தகவல்….!!

மத்திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டித்திருப்பதாக கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் கலெக்டர் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியதாவது, தமிழ்நாட்டில் அரசு உதவி பெறும், அரசு பள்ளி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 11-ஆம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை படிக்கும் கிறிஸ்துவர், சீக்கியர், புத்த, பார்சி, இஸ்லாமிய மதங்களை சேர்ந்த மாணவ-மாணவிகளிடம் இருந்து 2021-2022 ஆம் வருடத்திற்கு மத்திய அரசின் பள்ளி மேற்படிப்பு வருவாய் மற்றும் தகுதி […]

Categories

Tech |