சசிகலா விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருப்பதாகவும் பத்திரிக்கையாளர்களே தேவையற்ற செய்தியை வெளியிடுவதாகவும் கே.சி.வீரமணி தெரிவித்துள்ளார் வேலூர் மாவட்டத்தில் இருக்கும் மாற்று திறனாளிகளுக்கு ஆட்சியர் அலுவலகத்தின் வளாகத்தில் வைத்து தனித்துவமிக்க அடையாள அட்டை காதுகேளாதோருக்கான தொழில் நுட்ப கருவி பேட்டரி மூலம் இயங்கும் நாற்காலி போன்ற வற்றை 200 பயனாளிகளுக்கு 40 புள்ளி 80 லட்சம் மதிப் பெண் வழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினராக தமிழக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத் துறையின் அமைச்சரான கே […]
