Categories
மாநில செய்திகள்

என்னோட புகாருக்கு நோட்டீஸ் அனுப்பியாச்சு…. இனியாவது STEP எடுப்பீங்களா…? முதல்வரிடம் தூத்துக்குடி MP கேள்வி….!!

ஜெயராஜ் , பென்னிக்ஸ் விவகாரம் குறித்து திமுக எம்.பி கனிமொழி முதல்வரிடம் கேள்வி எழுப்பியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதி வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோரை காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் காவல் நிலையம் அழைத்துச் சென்று அங்கே அவர்களை அடித்து துன்புறுத்தி, பின் கோவில்பட்டி சிறையில் அடைத்துள்ளனர். அங்கே அவர்கள் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இது காவல்துறையினர் செய்த கொலை என்று அவரது உணர்வு உறவினர்கள் மட்டுமல்லாமல் சில […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழப்பு: கேள்விகளால் துளைத்த சீமான் …!!

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரையும் பச்சைப்படுகொலை செய்த மூன்று காவலர்களையும் கொலைவழக்கில் கைதுசெய்ய வேண்டுமென நாடே ஒற்றைக்குரலில் ஓங்கி ஒலிக்கும் போதும், இன்னும் அவர்கள் மீது எவ்வித வழக்கும் பதிவுசெய்யாதிருந்து அத்தனை பேரின் உணர்வுகளையும் அலட்சியப்படுத்துவது ஏன்? ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்வதும் எதிர்ப்பு வலுத்தால் பணியிடைநீக்கம் செய்வதையே அதிகபட்சமான சட்டநடவடிக்கை என்பதைப் போல சித்தரித்து அக்கொலையாளிகளைக் காப்பாற்ற தமிழக அரசு துணைபோவதன் பின்னணி என்ன? பாதிக்கப்பட்டக் குடும்பத்தைவிட கொன்றொழித்த கொலையாளிகள் மீது முதல்வருக்கு அதீத இரக்கம் இருப்பது […]

Categories
மாநில செய்திகள்

ஜெயராஜ், பென்னிக்ஸ் வழக்கு : தப்பு நடக்க இது தான் காரணம்…. OMG போலீசுக்கு ஆதரவாக தமிழக அரசு….!!

ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற கிளையில் போலீசுக்கு ஆதரவாக காவல்துறையினர் பதிலளித்துள்ளனர். சமீபத்தில் தமிழகத்தையே ஒருபுறம் கொரோனா பாதிப்பு சோகத்தில் ஆழ்த்த, மற்றொருபுறம் ஜெயராஜ் , பென்னிக்ஸ் குடும்பத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் விசாரணை என்ற பெயரில் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டு கொடூரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இது குறித்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

மனிதம் எங்கே…? எதுக்கு சாகிறோம்னு தெரியாம அப்பா..மகன் மரணம்….. ஹர்பஜன் சிங் கண்டனம்….!!

தூத்துக்குடி சாத்தான்குளம் சம்பவம் குறித்து பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் பகுதியில் ஊரடங்கு நேரத்தை தாண்டி சிறிது நேரம் கூடுதலாக கடை திறந்து வைத்திருந்தன் காரணமாக வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறை அதிகாரிகளால் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இதுகுறித்து சினிமா பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்டோர் தங்களது கண்டனங்களை ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். […]

Categories
கிரிக்கெட் மாநில செய்திகள் விளையாட்டு

தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம்… முதல் ஆளாக குரல் கொடுத்த பிரபல கிரிக்கெட் வீரர்..!!

சாத்தான்குளத்தில் சந்தேகமான முறையில் உயிரிழந்த தந்தை, மகன் ஆகியோருக்கு நீதி கிடைக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் குரல் கொடுத்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்ததன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.. இதனிடையே கடந்த 20ஆம் தேதி இரவு ஊரடங்கின்போது செல்போன் கடையைத் திறந்ததற்காக கூறி போலீசார் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை ஜெயராஜ் மற்றும் மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரையும் விசாரணை நடத்துவதற்காக  அழைத்துச் சென்றனர். […]

Categories

Tech |