Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

அவனை தூக்கில் போடுங்க… அப்பதான் இறங்குவேன்… டவரில் ஏறி உறவினர் தற்கொலை முயற்சி..!!

அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சிறுமிக்கு நீதி கோரி, அச்சிறுமியின் உறவினர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. இந்த சம்பவத்திற்கு சமூக செயற்பாட்டாளர்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உட்பட பலரும் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். இந்த கொடுஞ் சம்பவத்தை […]

Categories
கிரிக்கெட் புதுக்கோட்டை விளையாட்டு

7 வயது சிறுமி வன்கொடுமை… நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்… ரொம்ப கஷ்டமா இருக்குயா… ஹர்பஜன் சிங் வேதனை..!!

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து, “நாடும் நாட்டு மக்களும் நாசமா போகட்டும்” என்று  ஹர்பஜன் சிங் வேதனையுடன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஏம்பல் என்ற கிராமத்தில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை கைது செய்துள்ளனர். இந்த சூழலில் உயிரிழந்த அந்த சிறுமியின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த […]

Categories
புதுக்கோட்டை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மீண்டும் ஒரு சிறுமி!… “அறந்தாங்கி அருகே பாலியல் வன்கொடுமை”… அதிரச் செய்கிறது… கொந்தளித்த ஸ்டாலின்..!

அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளிப்பதாக திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.. புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி  அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்த 31ஆம் தேதி இரவு முதல் காணாமல் போயுள்ளார்.. அதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.. ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. இதையடுத்து ஏம்பல் காவல் நிலையத்தில் தங்களது மகள் காணாமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், சிறுமியை […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

7 வயது சிறுமியை… பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமாக கொன்ற இளைஞர்… புதுக்கோட்டையில் அதிர்ச்சி..!!

புதுக்கோட்டையில் 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை  தொடர்பாக இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி  அரிமளம் பகுதியை சேர்ந்த 7 வயது சிறுமி ஒருவர் கடந்த 31ஆம் தேதி இரவு முதல் காணாமல் போயுள்ளார்.. அதனைத்தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர்.. ஆனால் எங்கு தேடியும் கிடைக்கவில்லை.. இதையடுத்து ஏம்பல் காவல் நிலையத்தில் தங்களது மகள் காணாமல் போய்விட்டதாக பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில், […]

Categories

Tech |