ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான ஊதியம் வரும் 5-ஆம் தேதி வழங்கப்படும் என்று பி.எஸ்.என்.எல் தலைவர் தெரிவித்துள்ளார். பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் கடைசி வேலை நாளில் ஊதியம் வழங்கப் படுவது வழக்கம். ஆனால் கடந்த பிப்ரவரி மாதத்திற்கான ஊதியம் 2 வாரங்களுக்கு மேல் கடந்து தாமதமாக வழங்கப்பட்ட நிலையில் தற்போது ஜூலை மாதத்திற்கும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதுவரையில் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பி.எஸ்.என்.எல் தலைவர் பி.கே புர்வார் இது குறித்து பேசியதாவது, “வரும் 5-ஆம் தேதி ஊழியர்களுக்கு […]
