டீக்கடை தொழிலாளி உயிரிழந்த வழக்கில் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் உள்ள கம்பம் பகுதியில் மணிகண்டன் என்ற டீ கடை ஊழியர் வசித்து வந்துள்ளார். இவர் கம்பம் பேருந்து நிலையத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு நின்று கொண்டிருந்தபோது, சுக்காங்கல்பட்டி தெருவில் வசித்து வரும் ஆட்டோ டிரைவரான அஜய் என்பவர் தனது நண்பர்களுடன் மது அருந்தி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் அஜய் மணிகண்டனை அழைத்து தங்களுக்கு மதுபானம் வாங்கித் […]
