Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

சிறுமிக்கு நடந்த திருமணம்….. வாலிபருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி தீர்ப்பு…!!

சிறுமியை திருமணம் செய்த வாலிபருக்கு நீதிபதி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அருப்புக்கோட்டை பகுதியில் மகேஷ் குமார் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2019-ஆம் ஆண்டு மகேஷ் குமார் 17 வயது சிறுமியை திருமணம் செய்துள்ளார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகாரின் பேரில் வழக்கு பதிந்த போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் மகேஷ் குமாரை கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த நீதிபதி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கற்பழித்து கொன்ற மர்ம கும்பல்…. சிறுமியின் குடும்பத்தினர் தொடர்ந்த வழக்கு…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

கொலை செய்யப்பட்ட சிறுமியின் குடும்பத்தினருக்கு 7 லட்ச ரூபாய் நிவாரண தொகை வழங்க நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார். கடந்த 2011-ஆம் ஆண்டு ஒரு கும்பலை சேர்ந்தவர்கள் இந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொடூரமாக கொலை செய்தனர். இந்த வழக்கினை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்றி மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர்களின் விசாரணையிலும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. எனவே கொலை செய்யப்பட்ட சிறுமியின் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“எனது மகளை காணவில்லை” பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு நீதிமன்றம் 10 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. சேலம் மாவட்டத்திலுள்ள மூக்கங்காடு பகுதியில் அய்யம்பெருமாள் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தொழிலாளியான தர்மன் என்ற மகன் உள்ளார். கடந்த 2015-ஆம் ஆண்டு தர்மன் அதே பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதற்கிடையில் தங்களது மகளை காணவில்லை என […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சிறுமியின் பாலியல் பலாத்கார வழக்கு…. கொத்தனாருக்கு கிடைத்த தண்டனை…. பரிதவிக்கும் 5 குழந்தைகள்…!!

சிறுமி பாலியல் பலாத்கார வழக்கில் கொத்தனாருக்கு 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ள அவனியாபுரத்தில் கொத்தனாரான சுஜித் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி மற்றும் நான்கு குழந்தைகள் இருக்கின்றனர். கடந்த 2013-ஆம் ஆண்டு சுஜித் 16 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சுஜித்தை கைது செய்தனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

புதுப்பெண் தற்கொலை வழக்கு…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

மனைவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 3 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கீழ எடையாளத்தில் தமிழ்மணி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழ்மணிக்கு சாந்திதேவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே மது குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் தமிழ்மணி தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் தமிழ்மணியின் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதால் திருமணம் முடிந்த 6 மாதங்களிலேயே சாந்திதேவி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. முதியவர் செய்த செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக முதியவருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள அந்தியூர் தவுட்டுப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான தேவராஜ் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 2021-ஆம் ஆண்டு அதே பகுதியில் வசிக்கும் 5 வயது சிறுமியை பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் பவானி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

இளம்பெண்ணுக்கு நடந்த கொடுமை…. கணவருக்கு கிடைத்த தண்டனை…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 7 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கண்ணலம் கிராமத்தில் லட்சுமி என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2014-ஆம் ஆண்டு லட்சுமிக்கு பிரகலாதன் என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் திருமணமான சில மாதங்களிலேயே பிரகலாதன் அவரது தந்தை தனுசு, தாய் மாரியம்மாள் ஆகியோர் இணைந்து வரதட்சணையாக 50 ஆயிரம் ரூபாய் பணம், 2 1/2 பவுன் தங்க நகை ஆகியவற்றை வாங்கி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. வாலிபர் செய்த செயல்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள புளியந்தோப்பு பகுதியில் 16 வயது சிறுமி வசித்து வருகிறார். கடந்த 2016-ஆம் ஆண்டு சிறுமியின் தாயார் புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் அதே பகுதியில் வசிக்கும் கருணாகரன் என்பவர் சிறுமியை கட்டாயப்படுத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக குறிப்பிட்டுள்ளார். அதன் அடிப்படையில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கருணாகரனை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

நடத்தையில் சந்தேகமா இருக்கு…. மனைவிக்கு நடந்த கொடூரம்….. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

மனைவியை கொலை செய்த தொழிலாளிக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கிச்சிப்பாளையம் பகுதியில் கூலி தொழிலாளியான குமார் என்பவர் வசித்துவருகிறார். இதற்கு தேவகி என்ற மனைவி இருந்துள்ளார். இந்நிலையில் தேவகியின் நடத்தை மீது குமார் சந்தேகப்பட்டதால் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கடந்த 2015-ஆம் ஆண்டு மீண்டும் தகராறு ஏற்பட்ட போது கோபத்தில் குமார் தனது மனைவியை தாக்கி கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று…. மாற்றுத்திறனாளி செய்த வேலை….. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த மாற்றுத்திறனாளிக்கு நீதிபதி 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஓவேலி பகுதியில் மாற்றுத்திறனாளியான அப்பாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுமியை தனி அறைக்கு அழைத்து சென்று அப்பாஸ் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். இதனால் அந்த சிறுமி அழுது கொண்டே வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

சிறுமிக்கு நடந்த கொடுமை…. தூய்மை பணியாளரின் செயல்…. நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட தூய்மை பணியாளருக்கு நீதிமன்றம் 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியில் கல்யாண சுந்தரம் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு கல்யாணசுந்தரம் 6 வயது சிறுமியிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதுகுறித்து சிறுமியின் தாயார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஏன் இந்த வேண்டாத வேலை… வசமாக சிக்கிய கேரள வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

ரயில் நிலைய பெண் அலுவலரிடம் நகையை பறிக்க முயன்ற வழக்கில் கேரள மாநிலத்தை சேர்ந்தவருக்கு 1 1/2 வருடம் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள எட்டிமடை ரயில்வே நிலையத்தில் அஞ்சனா என்ற பெண் அலுவலராக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அஞ்சனா ரயில் நிலையத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்த போது, அங்கு வந்த கேரள மாநிலத்தை சேர்ந்த பெரோஸ்கி என்பவர் அஞ்சனாவிடம் கத்தியை காட்டி நகையை […]

Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இதுதான் தரமான தண்டனை…. கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட இளம்பெண்…. நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

இளம் பெண்ணை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்திற்காக குற்றவாளிகளுக்கு நீதிபதி ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தில் உள்ள செம்மனாரை கிராமத்தில் அசோக் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2010ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 31ம் தேதி வரை பதினெட்டு வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் தனியாக நடந்து சென்றுள்ளார். அப்போது அசோக்கும், அவரது நண்பர்களான ரஜினி, ராஜேஷ் போன்றோர் அந்த பெண்ணை வனப்பகுதிக்குள் தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதனால் கோத்தகிரி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

உத்தரவை நிறைவேற்றவில்லை…. ஜப்தி செய்யப்பட்ட அரசு பேருந்து…. நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு….!!

இறந்தவரின் குடும்பத்திற்கு நஷ்டஈடு வழங்காததால் அரசுப் பேருந்து ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வளையபாளையம் பகுதியில் ரவிச்சந்திரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் சேவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துப்புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு சேவூர் கிராமியம் பாளையம் அருகே ரவிச்சந்திரன் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த அரசு பேருந்து மோதிய விபத்தில் ரவிச்சந்திரன் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனையடுத்து திருப்பூர் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

நடத்தையை கண்டித்த கணவர்…. கழுத்தை நெரித்து கொன்ற மனைவி…. நீதிபதியின் அதிரடி உத்தரவு….!!

கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் மனைவி மற்றும் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கரிகாலம் பாடி கிராமத்தில் பழனி என்ற கூலி தொழிலாளி வசித்து வருகிறார். இவருக்கு விருதம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர்கள் 2 பேரும் திருப்பூரில் தங்கி கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்நிலையில் பழனி திடீரென உடல்நலம் சரியில்லாமல் பாதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து விருதம்மாளுக்கு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வசித்து வரும் ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனை […]

Categories
தேசிய செய்திகள்

17 வயது சிறுமியின் திருமணம்… இஸ்லாமிய விதிப்படி தப்பில்லை… புது மண தம்பதிகளுக்கு பாதுகாப்பு… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு….!!

பஞ்சாப் ஹரியானா உயர்நீதிமன்றம் இஸ்லாமிய மத சட்டப்படி பூப்படைந்த 18 வயதிற்கும் கீழ் உள்ள சிறுமி தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என உத்தரவிட்டுள்ளது. பஞ்சாபில் 17 வயதான இஸ்லாமிய மதத்தை சேர்ந்த சிறுமி வசித்து வருகிறார். இவர் கடந்த ஜனவரி 21ஆம் தேதி 36 வயது ஆண் நபரை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இவர்களின் திருமணத்திற்கு மணப்பெண்ணின் 17 வயதை காரணம் காட்டி அவர்களது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பஞ்சாப் ஹரியானா […]

Categories
தேசிய செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்து பெண்ணை ஏமாற்றிய வாலிபர்… திருமணம் செய்து கொள்வதாக நீதிமன்றத்தில் சமரசம்… நீதிபதியின் அதிரடி உத்தரவு…!!

பாலியல் பலாத்காரம் செய்த பெண்ணை திருமணம் செய்து கொள்வேன் என வாலிபர் சமரசத்தில் ஈடுபட்டதால் அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அவருக்கு முன்ஜாமீன் வழங்கி உள்ளனர். பஞ்சாப் மாநிலத்தில் கன்வர் பீர்சின் என்ற வாலிபர் வசித்து வருகிறார். இவர் ஆஸ்திரேலியாவில் வசித்து வரும் தலித் சமூக பெண்ணை காதலித்துள்ளார். இந்த பெண் இந்தியாவிற்கு வரும் போது இருவரும் தனியாக அதிக நேரம் செலவிட்டு உள்ளனர். இந்நிலையில் இந்த பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அப்பகுதியில் உள்ள சீக்கியர் […]

Categories
உலக செய்திகள்

இறக்கும் தருவாயில் தெரிந்த உண்மை… 28 வருடங்கள் கழித்து பெற்றோரை கண்டுபிடித்த வாலிபர்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

கல்லீரல் புற்று நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் சுமார் 28 ஆண்டுகளுக்கு பிறகு தனது உண்மையான பெற்றோரை கண்டுபிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் உள்ள ஜியாங்சி மாகாணத்தில் யாவ் சே என்ற கல்லீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட வாலிபர் வசித்து வருகிறார். இந்நிலையில் புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்றுவந்த யாவ் சேக்கு அவருடைய தாயார் அவரது கல்லீரலை தானமாக வழங்க முன்வந்து ரத்த மாதிரிகளை கொடுத்துள்ளார். ஆனால் யாவ் சேவின் ரத்த மாதிரியானது, அவரது தாயின் ரத்த மாதிரியோடு ஒத்துப்போகவில்லை. […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“இதை பண்ண கூடாது” முதியவருடன் ஏற்பட்ட தகராறு… கொலை செய்ய முயன்ற குடும்பம்… நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு…!!

முதியவரை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு கொலை செய்ய முயன்ற வழக்கில் கைதானவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை எடைக்கல் காலனியில் கந்தன் என்ற கூலித்தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவர் அதே பகுதியில் வசித்து வரும் குமார் என்பவரது வீட்டின் மீது விழுந்த மரத்தை வெட்டி அகற்றும் பணியில் கடந்த 2014ஆம் ஆண்டு ஈடுபட்டுள்ளார். அந்த சமயத்தில் குமாரின் வீட்டில் பக்கத்து வீட்டில் வசித்து வரும் பாண்டியன், அவரது […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

நிலத்தடி நீர்மட்டம் குறையும்… அனுமதி அளிக்க கூடாது… மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு…!!

மதுரை ஹைகோர்ட் அனுமதி பெறாமல் நிலத்தடி நீரை எடுத்து விற்பனை செய்வதை ஏற்க முடியாது என உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள அயன்பாப்பாகுடியில் ஆஸ்டின் என்பவர் வசித்து வருகிறார்.  இவர் மதுரை ஐகோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் அந்த பகுதியில் வசிக்கும் பலர் தங்கள் நிலத்தில் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக எடுத்து விற்பனை செய்கின்றனர் என்றும், அரசிடம் அதற்கான உரிய அனுமதியை பெறவில்லை என்றும் கூறியுள்ளார். அதோடு சட்டவிரோதமாக இவ்வாறு நிலத்தடி நீரை உறிஞ்சுவதால் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

14 வயது சிறுமிக்கு கொடுத்த தொல்லை…! போக்சோவில் கைது செய்து…. தரமான தீர்ப்பு எழுதிய நீதிமன்றம்… !!

14 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருவாரூர் மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள நீடாமங்கலம் பகுதியில் சந்தானகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் 14 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றத்திற்காக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து மன்னார்குடி அனைத்து மகளிர் போலீசார் கடந்த 2018 ஆம் ஆண்டு சந்தான கிருஷ்ணனை கைது செய்துள்ளனர். இந்த வழக்கானது திருவாரூர் மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.  […]

Categories
தஞ்சாவூர் மதுரை மாவட்ட செய்திகள்

இரு மொழிகளிலும் குடமுழுக்கு என்பதை வரவேற்கிறேன் – தினகரன்

தஞ்சை பெரிய கோவிலில் இருமொழிகளிலும் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்ற தீர்ப்பை வரவேற்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் குரூப் 4 பொது தேர்வு முறைகேடு தொடர்பாக டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிக்கை ஏற்றுக் கொள்ளும்படி இல்லை என தெரிவித்தார். இது தொடர்பாக முழுமையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். தஞ்சை பெரிய கோவிலில் ஆகம விதிகளின்படி குடமுழுக்கு நடத்த வேண்டும் என்பதுதான் அனைவரின் விருப்பம் என்றும் தினகரன் […]

Categories
தேசிய செய்திகள்

நிர்பயா வழக்கு… கருணை மனு…. நீதிமன்றம் தள்ளுபடி…

நிர்பயா வழக்கில் கருணை மனுக்கு எதிராக முகேஷ் சிங் தாக்கல் செய்த மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மனுவை விசாரித்த அதற்கு எந்த முகாந்திரமும்  இல்லை என்று உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிறது. டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு  ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முகேஷ் சிங் , அக்ஷய் குமார்,  வினை, பவன் குப்தா ஆகிய நான்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. வரும் ஒன்றாம் தேதி தூக்கு தண்டனை என […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

பிகில் படத்திற்கு தடை : இன்று வழக்கின் தீர்ப்பு…..!!

பிகில்’ படத்திற்கு தடை விதிக்கக்கோரிய வழக்கில் உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகின்றது. பிகில் படத்தின் கதை தன்னுடையது , என்னுடைய கதையை திருடி பிகில் என்ற பெயரில் படம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் , பிகில் படத்தை வெளியீட தடை விதிக்க வேண்டுமெனவும் இயக்குனர் செல்வா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் பட தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் அட்லி வழக்கு தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் ஏற்கனவே தெரிவித்திருந்தநிலையில் கடந்த 17  நீதிபதி சுரேஷ்குமார் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதில் அராஜரான […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

பாலியல் வன்கொடுமை… பத்தாண்டு சிறை.. மகளிர் கோர்ட் அதிரடி உத்தரவு…

மாணவியை பாலியல் வன்கொடுமை  செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தர்மபுரி மகளிர் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது.  தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே இருக்கும் பில்பருத்தி பகுதியை சேர்ந்தவர் மருதப்பாண்டி.   27 வயதான இவர்  கடந்த  2014-ம் ஆண்டு அப்பகுதியை சேர்ந்த பள்ளி மாணவியை பாலியல் வன்ன்கொடுமை செய்ததற்காக அம்மாவட்ட போலீசாரால் கைது செய்ப்பட்டார் .  மேலும் இவ்வழக்கு தர்மபுரி மாவட்ட மகளிர் கோர்ட்டில் நடைபெற்றது.இதில்  அரசு தரப்பில் வக்கீல் ஆஜராகி வாதாடினார். இந்நிலையில்  […]

Categories

Tech |