கொரோனா தொற்றால் நிறுத்தப்பட்ட ரயில் சேவையானது சுமார் 11 மாதங்களுக்கு பிறகு காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு துவங்கியுள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் கொரோனா தொற்று பரவல் காரணமாக ரயில் பயணம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 11 மாதங்களுக்கு பிறகு மீண்டும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய ரயில்வே மந்திரி பியூஷ் கோயல் கூறும்போது, காஷ்மீரின் ரயில்சேவை இயக்கமானது எளிமையை மேம்படுத்துவதோடு, சுற்றுலாத் துறைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என கூறியுள்ளார். இதனையடுத்து காஷ்மீர் பள்ளத்தாக்கிற்கு […]
