வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழாவையொட்டி ஜோதி தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் குவிந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் சத்திய ஞான சபையில் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. இதனால் சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் காண்பதற்காக திரளான பக்தர்கள் அங்கு குவிந்து விட்டனர். இந்நிலையில் காலை 6 மணிக்கு சத்திய ஞான சபையில் ஜோதி தரிசனம் நடைபெற்றுள்ளது. அப்போது ஞான சபையின் நிலை கண்ணாடிக்கு முன்பு சிவப்பு, பொன் நிறம், கருப்பு, […]
