தங்க நகைகளுக்கான பெண்ணின் கை, கால்களை கட்டி கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் சென்னை சவுகார்பேட்டையில் பைனான்சியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு கலா என்ற மனைவி உள்ளார். இவர்களின் மகன் பூனேவில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் இவர்களது வீட்டின் காவலாளியாகவும், வீட்டு வேலைகளை பார்க்கவும் பெங்களூருவில் வசித்துவரும் ராகேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் […]
