Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

மருத்துவமனைக்கு சென்ற விவசாயி…. கைவரிசை காட்டிய மர்ம நபர்கள்…. கள்ளக்குறிச்சியில் பரபரப்பு….!!

விவசாயி ஒருவரின் வீட்டில் 20 பவுன் தங்க நகையை கொள்ளையடித்து சென்ற மர்ம நபரை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள அணைக்கட்டு பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் விவசாய தொழில் செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி தமிழரசி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் கணவன் மனைவி இரண்டு பேரும் வீட்டை பூட்டி விட்டு அதே பகுதியில் இருக்கும் தங்களுடைய வாயிலுக்கு சென்றுள்ளனர். அப்போது தமிழரசியை பாம்பு கடித்து உள்ளது. இதனால் […]

Categories

Tech |