மருத்துவர் ஒருவரின் வீட்டில் மர்ம நபர்கள் பணம், வெள்ளி பொருட்கள் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் உள்ள சோமனாகல்லி கிராமத்தில் சேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் கால்நடை மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் உறவினர் விட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றுள்ளார். இதனையடுத்து நிகழ்ச்சிக்கு சென்று விட்டு திரும்பி வீட்டுக்கு வந்து பார்த்த போது கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை […]
