Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட போனோம்… இப்படி ஆயிருச்சு… மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு…!!

கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொண்ட பெண்ணிடம் இருந்து 12 பவுன் நகையை பறித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கந்தசாமிபுரத்தை சார்ந்தவர் அம்பிகாபதி-சுலோச்சனா தம்பதியினர். இவர்கள் சின்னசாமி நகரில் இருக்கும் கோவிலில் கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளனர். அங்கு கும்பாபிஷேக விழா முடிந்ததும் அன்னதானத்தை பெற்றுக் கொண்டு இருவரும் வெளியே வந்துள்ளனர். அப்போது சுலோச்சனா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தங்கச் நகைகள் காணாமல் போனதை […]

Categories

Tech |