மருத்துவர் போல் நடித்து ஒருவர் நகை கடை உரிமையாளரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள வேளச்சேரி பகுதியில் நகைக்கடை உரிமையாளரான சக்திவேல் என்பவர் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு சக்திவேலின் கடைக்கு மர்ம நபர் ஒருவர் சென்றுள்ளார். அவர் தனது பெயர் சஞ்சய் எனவும், தான் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் மகப்பேறு டாக்டராக வேலை பார்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த நபர் தனது மனைவிக்கு நகை ஒன்றை வாங்க […]
