நகைப்பையை பத்திரமாக போலீசாரிடம் ஒப்படைத்த டீ கடைக்காரரை அனைவரும் பாராட்டி வருகின்றனர். தர்மபுரி ரயில் நிலையம் அருகே கடந்த 10 ஆண்டுகளாக மணி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் கடைக்கு டீ குடிக்க வந்த ஒருவர் தனது கைப்பையை மறந்து கடையிலேயே வைத்துவிட்டு சென்றார். இதனை அடுத்து கடையை சுத்தம் செய்த மணி அந்த பையை பத்திரமாக எடுத்து வைத்துள்ளார். நீண்ட நேரமாகியும் யாரும் அதனை வாங்க வராததால் மணி பையைத் திறந்து பார்த்துள்ளார். அப்போது […]
