ஒரு கிராமத்தில் ஒரு பழைய ஆலயம் இருந்தது அதன் கூரை ஒழுகிக்கொண்டிருந்தது சுவர்கள் கீழே விழுந்த மாதிரி இருந்தது பாதிரியார் சபை மக்களை பார்த்து ஆலயத்தை சரிபார்க்க பணத்தை தயார் பண்ண சொன்னார் ஆண்டவர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை ஆலயத்திற்கு கொண்டு வாருங்கள் என்று சொன்னார் பணமிருந்தால் பணத்தைக் கொண்டு வாருங்கள் தக்காளி பழம் இருந்தால் அதை கொண்டு வாருங்கள் அதை ஆலயத்தில் வைத்து ஏலம் விடலாம் அதை ஆலய கட்டுமான பணிக்கு பயன்படுத்தலாம் […]
செய்யும் தொழிலே தெய்வம் …
