பருவநிலை மாறுபாடு பிரச்சனைகளை சமாளிக்க அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 71,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளார். இது தொடர்பாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், பருவநிலை மாறுபாடு தான் பூமியின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் புவி நிதி என்ற பெயரில், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 71,000 கோடி) நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இயற்கையை உலகை பாதுகாக்கவும், […]
