தமிழக மாணவர்கள் JEE தேர்வு எழுதுவதில் சிக்கல் இருப்பதால் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தேசிய தேர்வு முகமையுடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2020இல் 10ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்காமல் தேர்ச்சி என்று மட்டுமே வழங்கப்பட்டது. இதனால், JEE விண்ணப்பபதிவில் தமிழக மாணவர்களுக்கு 10ம் வகுப்பு மார்க் உள்ளீடு செய்வதிலிருந்து விலக்குக்கோரி பேச்சுவார்ததை நடத்தப்படுகிறது. 2020-21 கல்வியாண்டில் 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் ஜேஇஇ தேர்வுக்கு விரைவில் விண்ணப்பிக்கலாம் என்றும், தமிழக மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண்களை […]
