நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் சாலை சீரமைக்கும் பணியில் ஈடுபட்ட தொழிலாளர்களை தாக்க வந்த காட்டு யானையால் பரபரப்பு ஏற்பட்டது. நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் ஜேசிபி இயந்திரம் கொண்டு சாலையை சீரமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த காட்டு யானை ஒன்று அவர்களை திடீரெனத் தாக்கும் வகையில் ஓடிவந்தது. இதனைப் பார்த்து அதிர்ந்து போன அவர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் யானையை தடுத்தனர். இதனால் பயந்துபோன அந்த யானை திரும்பி சிறிது […]
