கொரோனா குறித்த புள்ளி விவரங்களை மறைக்க வேண்டிய அவசியம் அரசுக்கு இல்லை என அமைச்சர் ஜெயக்குமார் ஸ்டாலினுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது; சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் விந்தையான எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் ஆக்கப்பூர்வமாக செயல்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். மாண்புமிகு முதலமைச்சர் கிட்டத்தட்ட அவ்வளவு அரும்பணி ஆற்றி கொண்டிருக்கும் நிலையில், அவரைப்பார்த்து ஸ்டாலின் கூறியிருக்கிறார் காமாலை உள்ளவர்களுக்கு காண்பதெல்லாம் மஞ்சள் என்று. நாங்கள் திரும்பி சொன்னாள் மஞ்சள் துண்டு அணிந்திருக்கும் கட்சிகளுக்கு […]
