மதுரையில் மல்லிகை பூவின் வரத்து அதிகரிப்பு காரணமாக கிலோ ரூபாய் 700 க்கு விற்கப்படுகிறது. தமிழகத்தில் சில மாதங்களாக தொடர் கனமழை பெய்து வந்தது. கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் கடும் பனிப் பொழிவும் இருந்தது. இதனால் தமிழகத்தில் மல்லிகை பூ விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கு வழக்கமாக 10 டன் மல்லிகை பூ வருவதுண்டு. ஆனால் தொடர் மழை மற்றும் பனிப் பொழிவால் மல்லிகை பூவின் வரத்து பாதியாக குறைந்துவிட்டது. தற்போது […]
