Categories
உலக செய்திகள்

கொரோனாவுக்கு அழிவு….. காப்புரிமைக்காக WAITING…. உலக மக்கள் மகிழ்ச்சி….!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிற்க்கான தடுப்பு மருந்தை இஸ்ரேல் அரசு கண்டுபிடித்துள்ளது. உலக மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகளில் மிகப் பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகளில் கோரதாண்டவம் ஆடி வருகிறது.  இன்று வரை அமெரிக்காவில் இறப்பு விகிதம் 72 ஆயிரத்தை தாண்டி உள்ள நிலையில், இந்தியாவில் அதனுடைய மொத்த பாதிப்பு பாதிப்பு 50 ஆயிரத்தை நெருங்கும் உள்ளது. 33, 538 […]

Categories
தேசிய செய்திகள்

144…. வைரஸை பரப்புவோம்…. சர்ச்சையை கிளப்பிய இளைஞர் கைது….!!

கர்நாடகாவில் கொரோனா வைரஸை பரப்புவோம் என்று முகநூல் பக்கத்தில் பதிவிட்ட இளைஞரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா வைரஸை தடுப்பதற்காக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, மக்கள் தங்களது வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி இருக்கும் சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. இதை தொடர்ந்து தடையை மீறி வீட்டை விட்டு வெளியே வருவோர் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்கு பலரும் ஆதரவாக கருத்து தெரிவித்து வரும் இந்த சூழ்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தனியார் […]

Categories
மாநில செய்திகள்

“ஊரடங்கு அறைகூவல்” மனுஷ நடமாட்டே இல்ல…. தீவிர ரோந்து பணியில் காவல்துறை…!!

சுய  ஊரடங்கை  பயன்படுத்தி அசம்பாவிதங்கள் ஏதும் நடந்து விடக்கூடாது என்பதற்காக தமிழக காவல்துறை தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. கொரோனா பதிப்பை தடுக்கும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதனை இந்தியாவில் இருக்கக்கூடிய அனைத்து தரப்பினரும் ஏற்று ஊரடங்கை என்று கடைபிடித்து வருகின்றனர். குறிப்பாக போக்குவரத்து வசதிகள் கூட தடை செய்யப்பட்டு சாலைகள் அனாதைகளாக காட்சியளிக்கின்றன. இது ஒரு நல்ல செய்தியாக இருந்தாலும். இந்த ஊரடங்கை பயன்படுத்தி அசம்பாவிதங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“சுயஊராடங்கு” என்ன ஆனாலும்…. வெளிய போகாதீங்க….!!

சுய ஊராடங்கை முழுமையாக கடைபிடிக்க செய்ய வேண்டிய வழிமுறைகள் குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். இந்தியாவில் கொரோனோ பாதிப்பைத் தடுக்கும் விதமாக இன்று ஒருநாள் சுய ஊரடங்கை பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று பாரத பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். அவரது அறைகூவலை இந்திய மக்கள் ஏற்றுக்கொண்டு இன்று ஒருநாள் முழுவதும் சுய ஊரடங்கை கடைப்பிடிக்க உள்ளனர். இதன்படி வீட்டை விட்டு யாரும் வெளியில் செல்லக்கூடாது என்று மன உறுதியுடன் உறுதிமொழி எடுத்துக் கொண்டு […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு” குழந்தைகளை கடைபிடிக்க வைப்பது எப்படி….?

நாளை ஊரடங்கு உத்தரவை குழந்தைகளையும் சேர்த்து கடை பிடிக்க வைப்பது எப்படி என்பது குறித்து இந்த செய்தித் தொகுப்பில் காண்போம். நாளை ஒருநாள் பொதுமக்கள் யாரும் வெளியில் செல்லாமல் சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியுள்ளார். அவரது அறைகூவலை ஏற்று பலர் தாமாக முன்வந்து சுய ஒழுங்கைக் அறிவிப்பதாக தெரிவித்தனர். இந்நிலையில் விடுமுறை காலம் என்றாலே குழந்தைகளுக்கு குதுகலம் தான். அவர்களுக்கு கொரோனோ என்றாலும் என்னவென்று தெரியாது. ஊரடங்கு என்றாலும் என்னவென்று தெரியாது. […]

Categories
தேசிய செய்திகள்

“ஊரடங்கு” இப்ப தனிமை….. அப்புறம் இனிமை…. வைரமுத்து ட்விட்….!!

நாளை ஊரடங்கு உத்தரவு குறித்து வைரமுத்து கருத்து தெரிவித்துள்ளார். கொரோனோ வைரஸின் தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வருகிறது. ஆகையால் அந்த வைரஸ் பரவலை தடுக்கவும், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், நாளை ஒருநாள் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்குமாறு பாரதப் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.  பல பிரபலங்களும் கருத்து தெரிவித்து வரும் சூழ்நிலையில், கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோடியின் அறைகூவலுக்கு கருத்து தெரிவித்துள்ளார். ஜனதா curfew கருத்துக்கு ஆதரவாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையம் – அமைச்சர் விஜயபாஸ்கர்!

தமிழகத்தில், மேலும் 2 கொரோனா பரிசோதனை மையங்கள் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக அதிகரித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா விளைவுகள் குறித்து அறியாமல்… மக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

கொரோனா தாக்கத்தின் விளைவுகள் குறித்து அறியாமல் பொதுமக்கள் பொதுவெளியில் நடமாடுவது கவலையளிக்கிறது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா இந்தியாவிலும் புகுந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 223 ஆக உயர்ந்துள்ளதாக சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதில் 3 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க மத்திய அரசு பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது. தமிழக அரசும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. […]

Categories

Tech |