வாக்கு எண்ணிக்கை தாமதமானதால் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. அரையாண்டுத் தேர்வு முடிந்த பின் இன்று பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் ஆசிரியர்களை ஈடுபடுவதால் பள்ளிகள் திறப்பு நாளை ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால் வாக்கு எண்ணிக்கை நேற்று முதல் 24 மணி நேரத்தைக் கடந்தும் தொடர்ச்சியாக நடைபெற நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்தது. இந்நிலையில் நாளை திட்டமிட்டபடி பள்ளிகள் […]
