Categories
தேசிய செய்திகள்

இந்திய ராணுவம் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும்..!

இந்தியா பாகிஸ்தான் இடையே போா் ஏற்பட்டால்  இந்திய ராணுவத்தினா் பாகிஸ்தானை தோற்கடிக்க 10 நாள்களே போதும் என்று  இந்திய பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். தில்லியில் செவ்வாய்க்கிழமை தேசிய மாணவா் படையின் (என்சிசி) வருடாந்திர பேரணி நடைபெற்றது. இதில் பிரதமா் மோடி பேசியதாவது: அண்டை நாடுகளில் வசித்து வரும் சிறுபான்மை மக்களுக்கு வரலாற்றில் இழைக்கப்பட்ட அநீதியைத் திருத்தவே குடியுரிமை திருத்தச் சட்டத்தை (சிஏஏ) மத்திய அரசு இயற்றியதாகவும் அவா் கூறினாா். நம் நாட்டில் பல ஆண்டுகளாக  நிகழ்ந்துவரும்  […]

Categories
உலக செய்திகள் தேசிய செய்திகள்

“பாகிஸ்தானுக்கு பதிலடி” இந்திய பேருந்து சேவை ரத்து..!!

பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா பேருந்து சேவையை ரத்து செய்துள்ளது. மத்திய அரசு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து   370-ஐ ரத்து செய்தது மட்டுமில்லாமல், அம்மாநிலத்தை ஜம்மு காஷ்மீர், லடாக் என 2  யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. இந்திய அரசின் இந்த அதிரடி அறிவிப்புக்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எதிர்ப்பை காட்டும் விதமாக இந்தியாவுக்கான தூதரை விலக்கிக் கொண்டது. அதுமட்டுமில்லாமல் ரயில் சேவையை நிறுத்தியது என அடுத்தடுத்து பாகிஸ்தான் நடவடிக்கைகளை தொடர்ந்து வருகிறது. […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்த விபத்தில் 33 பேர் பலி.!!

ஜம்மு -காஷ்மீர் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் கெஷ்வானில் இருந்து கிஷ்வார் நோக்கி பேருந்து ஓன்று சென்றது. அப்போது கெஷ்வான் – தக்ரை சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்து ஸ்ரீக்வாரி என்ற பகுதியில் உள்ள பெரிய பள்ளத்தில் திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் பேருந்து சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த விபத்து காலை 8:40 […]

Categories
தேசிய செய்திகள்

புல்வாமாவில் மீண்டும் ராணுவ வாகனம் மீது வெடிகுண்டு தாக்குதல்..!!

காஷ்மீர் புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் இந்திய ராணுவ வாகனத்தின் மீது வெடி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் உள்ள  புல்வாமாவின் அரிஹல் பகுதியில்  இந்திய ராணுவ வாகனம் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த போது மீது வெடிகுண்டு வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழப்புகள் குறித்து இதுவரையில் எந்த தகவலும் வெளியாகவில்லை. ஏற்கனவே கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் தீவிரவாதிகள் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியதில் இந்திய துணை ராணுவ வீரர்கள் […]

Categories
தேசிய செய்திகள்

“பாதுகாப்புபடையினர் அதிரடி” 5 மாதத்தில் 101 பயங்கரவாதிகள் காலி…!!

காஷ்மீரில் கடந்த 5 மாதத்தில் மட்டும் 101 பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் காஷ்மீரில் உள்ள உள்ளூர் இளைஞர்கள் பயங்கரவாத அமைப்புகளில் சேரும் தொடர்ந்து பெருகி கொண்டே வருகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் வரை சுமார் 50 இளைஞர்கள் வரை அங்கு மறைமுகமாக செயல்படும் பல்வேறு பயங்கரவாத அமைப்புகளில் சேர்ந்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் பாதுகாப்பு படையினரின் அதிரடி 101  பயங்கரவாதிகள் உள்பட 101 பயங்கரவாதிகள் இறந்துள்ளதாக கூறப்படுகின்றது. காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியன் பகுதியில் 25 பேரும், […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சூடு…. 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் சோபியானில்  நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் பாதுகாப்பு படையினர் 2 பயங்கரவாதிகளை சுட்டுக் கொன்றனர்.   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டம்  இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இந்த தகவலையடுத்து பயங்கர வாதிகள் பதுங்கியிருந்த  அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர்    இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  அப்பகுதியில்  பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதற்க்கு பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீர் : பாதுகாப்பு படை மற்றும் பயங்கரவாதிகள் இடையே துப்பாக்கிச் சண்டை!!

ஜம்மு காஷ்மீர் மாநிலம் இமாம் சாகிப் பகுதியில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது   ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சோபியான் மாவட்டம்  இமாம் சாகிப் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக ரகசிய தகவல் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்தது. இந்த தகவலையடுத்து பயங்கர வாதிகள் பதுங்கியிருந்த  அந்த பகுதிக்கு சென்ற பாதுகாப்பு படையினர்    இன்று காலை முதல் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது  அப்பகுதியில்  பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு படையினரை கண்டதும் துப்பாக்கியால் சரமாரியாக சுடத் தொடங்கினர். இதற்க்கு  பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீர் மாநில சிறப்பு அந்தஸ்து தொடர்பாக பாஜகவிற்கு தலைவர்கள் கண்டனம்….!!

பாஜகவின் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் காஷ்மீர் தொடர்பான வாக்குறுதிகளுக்கு அம்மாநில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. நாடாளுமன்றத் தேர்தலில் முதற்கட்ட வாக்குப்பதிவு  வரும் 11 தேதி தொடக்கி 7 கட்டமாக நடைபெறுகின்றது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களின் தேர்தல் அறிக்கையை ஏப்ரல் 9ஆம் தேதிக்குள் வெளியிடவேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று காலை பாஜக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அதில் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்த்து அளிக்கக்கூடிய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 370 மற்றும் 35ஏ ஆகியவற்றை […]

Categories

Tech |