ஜம்மு – காஷ்மீர் விவகாரத்தில் இந்துக்களுக்கு எதிராக பதாகை வைக்கப்பட்ட விவகாரத்தில் பாகிஸ்தான் ஆளுங்கட்சி பிரமுகர் பகிரங்க மன்னிப்பு கேட்டுள்ளார். பாகிஸ்தானில் ஆளுங்கட்சியான பாகிஸ்தான் தெக்ரிக் இ இன்லாப் கட்சியைச் சேர்ந்தவர் அக்ரம் உஸ்மான். இவர் கட்சியில் லாகூர் பொதுச்செயலாளராக உள்ளார். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காஷ்மீர் ஒற்றுமை தினத்தை முன்னிட்டு விளம்பர பதாகை ஒன்றை நிறுவியிருந்தார். அந்த பதாகை இந்துக்களின் மனதை புண்படுத்தும்படி அமைந்திருந்ததாக சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் […]
