Categories
மாநில செய்திகள்

அதிமுகவில் இருந்து நீக்க பட்டதற்கான ஆணை இல்லையே – கே.சி.பழனிசாமி

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக எனக்கு எந்த எழுத்துப்பூர்வமான கடிதமோ தகவலோ வரவில்லை என கே சி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கடந்த  கடந்த மாதம் 25 ஆம் தேதி அதிமுக வின் பெயரில்  போலி இணையதளம் நடத்திய குற்றத்திற்காக அதிமுக முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி கைதுசெய்யப்பட்டார். இதனை தொடர்ந்து சில தினங்களுக்கு முன்பு ஜாமீன் மனு தாக்கல் செய்திருந்தார் பழனிசாமி.  அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்யவே மறு தாக்கல் செய்திருந்தார். கே சி […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கே.சி.பழனிச்சாமியின் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு – நீதிபதி சக்திவேல்

அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்திய வழக்கில் கைதான கே சி பழனிச்சாமி ஜாமின் மனு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டம் அதிமுகவை  சேர்ந்த முன்னாள் எம்பி கே சி பழனிச்சாமி அதிமுகவின் பெயரில் போலி இணையதளம் நடத்தி வந்ததை தொடர்ந்து அவரது இல்லத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர் ஜாமின் மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனு நீதிபதி சக்திவேல் முன்னிலையில் விசாரணைக்கு வந்த […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

“குழந்தை விற்பனை வழக்கு” 4 பேருக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!!

ராசிபுரத்தில் குழ்நதை விற்பனை வழக்கில்  சிறையில் அடைக்கப்பட்ட 4 பேருக்கும் ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அரசு மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வந்த அமுதவல்லி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார்.  அதன் பின் ஏழை குடும்பத்தில் பிறக்கும் குழந்தைகளை குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு பணத்திற்காக விற்பனை செய்து வந்துள்ளார். இதையடுத்து புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில், அமுதவல்லி ,அவரது கணவர் ரவிச்சந்திரன், மற்றும் அவர்களுக்கு உதவிய […]

Categories

Tech |