Categories
தேனி மாவட்ட செய்திகள்

காளைகளை அடக்கிய வீரன்… தீடிரென நேர்ந்த சோகம்… கதறும் குடும்பம்…!!

ஜல்லிக்கட்டு போட்டியில் மாடு முட்டியதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டத்திலுள்ள ஐயம்பட்டியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றுள்ளது. இந்த போட்டியில் 400 க்கும் மேற்பட்ட வீரர்களும் 600க்கும் மேற்பட்ட காளைகளும் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சின்னமனூரை சேர்ந்த முருகேசன் வந்துள்ளார். இவர் ஆவேசமாக காளைகளை அடக்கியபோது  எதிர்பாராதவிதமாக ஒரு காளை அவருடைய மார்பு பகுதியிலும் தொடைப் பகுதியிலும் முட்டியுள்ளது. அதனால் அவர் பலத்த காயம் அடைந்துள்ளார். இதனால் […]

Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

சீறிப்பாய்ந்த காளைகளை அடக்கிய காளையர்கள்!

விசுவக்குடி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் சீறிப்பாய்ந்த காளைகளை வீரத்துடன் அடக்கிய காளையர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் விசுவக்குடி கிராமத்தில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் மாவட்டக் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறையினர் விலங்கு நல வாரியம் அலுவலர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழியேற்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், சேலம், மதுரை, திருச்சி மாவட்டங்களிலிருந்து 450 ஜல்லிக்கட்டு காளைகள், 300 மாடுபிடி வீரர்கள் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள் விளையாட்டு

மதுரையில் திருமங்கலத்தில் கலைக்கட்டியது ஜல்லிக்கட்டு!!!

மதுரையில் உள்ள திருமங்கலம் அருகே ஜல்லிக்கட்டு சிறப்பாக நடைபெற்றது. திருமங்கலம் , கரடிக்கலில் சுந்தரராஜ பெருமாள் கோவில்  திருவிழாவில்   ஜல்லிக்கட்டு ஒரு அங்கமாக நடத்தப்பட்டது. அதில் கோவை, தேனி, நெல்லை, ராமநாதபுரம் போன்ற பல்வேறு  மாவட்டங்களில் இருந்து வந்த சுமார்  500க்கும் மேற்பட்ட காளைகள் கலந்துகொண்டன.காளைகளை அடக்கிய வீரர்களுக்கும், பிடிப்படாத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வாரி அளிக்கப்பட்டது .

Categories

Tech |