உலகப் புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். தற்போது உறுதிமொழி எடுக்கப்பட்டது. மதுரை மாவட்டம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்னும் சற்று நேரத்தில் தொடங்கயிருக்கிறது. இந்த ஜல்லிக்கட்டில் 700க்கும் மேற்பட்ட காளைகளும் மாடுபிடி வீரர்களும் பங்கேற்கின்றனர். அவனியாபுரத்தில் உள்ள ஈஸ்வரன் கோயில் மந்தை முன்பாக அமைக்கப்பட்டுள்ள வாடிவாசலில் தற்போது காளைகள் உள்ளே வருவதற்கு ஏற்றவாறு தயார் செய்யப்பட்டுள்ளது. ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் […]
