Categories
தேசிய செய்திகள்

Time Pass-க்கு ஜெயிலுக்கு போகலாம்…. ஒரு அரிய வாய்ப்பு…. எப்படி தெரியுமா….?

நாட்டில் பல்வேறு பகுதிகளில் ஏராளமான குற்ற செயல்கள் நடைபெற்று வரும் நிலையில் அவற்றை தடுக்கவும் நடந்த குற்றங்களுக்கு தண்டனை அளிக்கும் விதமாக காவல்துறையினர் குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்து பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஒருமுறை சிறைக்கு சென்று விட்டாலே அது அவர்கள் வாழ்க்கையில் பெரும் கரும்புள்ளியாக தான் இருக்கிறது. ஆனால் சிலருக்கு சிறைச்சாலையில் கைதிகள் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் சிறைச்சாலை எப்படி இருக்கும் என்று தெரிந்து கொள்ள ஆர்வம் இருக்கும். அத்தகைய ஆர்வலர்களுக்காக உத்தரகாண்டில் இருக்கும் […]

Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

உரிமையை ஏன் விட்டு கொடுத்தீங்க…. சிறை கைதிகளின் முடிவு…. வெளியான பரபரப்பு தகவல்….!!

திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள 21 கைதிகள் தபால் ஓட்டு போட விரும்பவில்லை என தெரிவித்துள்ளனர். திருச்சி மாவட்டத்தில் உள்ள மத்திய சிறைச்சாலையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என மொத்தம் 1, 500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவதற்கு விசாரணைக் கைதிகளுக்கோ அல்லது தண்டனை கைதிகளுக்கோ அனுமதி கிடையாது. ஆனால் இதற்கு மாறாக வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு மட்டும் ஓட்டு போட அனுமதி […]

Categories
உலக செய்திகள்

ஐஸ்கிரீமை நக்கிய இளைஞனுக்கு ஜெயில்… உண்மை என்ன?… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ!

டெக்சாஸில்  இளைஞர்  ஒருவர்  பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை  நக்கி  எச்சில் செய்து விட்டு அதை மீண்டும்  ஃப்ரீசரில் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெக்சாஸில் ஆட்ரியன் ஆண்டர்சன் (D’Adrien Anderson) என்ற 24 வயதான இளைஞர் ஒருவர் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் உள்ள ஐஸ்கிரீமை எடுத்து அதன் மூடியை திறந்து நக்கி அதை ருசித்து விட்டு மீண்டும் அதே பெட்டியில் வைத்துள்ளார். இதை  தனது செல்போனில்  வீடியோவாக பதிவு  செய்து இணையத்தில் வெளியிட்டுள்ளார். ‘ஆட்ரியன் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

மனைவி எரித்து கொலை….. கணவனுக்கு ஆயுள் தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

கோவையில் மனைவியை எரித்துக் கொன்ற வழக்கில் கணவனுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கோயம்புத்தூர் மாவட்டம் நாகப்பதேவர்  தெருவை சேர்ந்தவர் தண்டபாணி. இவரது மனைவி லட்சுமி. இவர்கள் இருவருக்கும் அடிக்கடி குடும்ப தகராறு காரணமாக சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதில் அவ்வப்போது ஆத்திரத்தில் தண்டபாணி லட்சுமியை  அடிப்பது வழக்கம். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதி ஏற்பட்ட சண்டை முற்றி ஆத்திரத்தில் அருகில் இருந்த மண்ணெண்ணையை லட்சுமி மீது ஊற்றி தீயை […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

13 வயது சிறுமி…. பாலியல்….. கொலை வழக்கு….. குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை….. நீதிமன்றம் தீர்ப்பு….!!

கடந்த 2013ம் ஆண்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்து தற்கொலைக்குத் தூண்டிய வழக்கில் சம்பந்தப்பட்ட நபருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலை சேர்ந்தவர் பச்சைமுத்து. இவர் சிவகங்கை பீலமேடு கிராமம் பகுதியில் கீழேடு  கிராமத்திற்கு கடந்த 2013ம் ஆண்டு கூலி வேலைக்காக வந்துள்ளார். வந்த இடத்தில் எட்டாம் வகுப்பு படிக்கும் 13 வயது சிறுமி ஒருவரின் மொபைல் எண்ணை தெரிந்து கொண்டு உள்ளார் பச்சைமுத்து. இதையடுத்துக் கூலி  வேலையை நிறுத்திவிட்டு […]

Categories
மாநில செய்திகள்

சிறையிலிருந்து சொந்தப் பிணையில் வெளிவந்த நிர்மலா தேவி ….!!

மத்திய சிறையில் இருந்து பேராசிரியை நிர்மலா தேவி சொந்தப் பிணையில் விடுதலை செய்யப்பட்டார். விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரி மாணவிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஈடுபடுத்த முயன்றதாக அக்கல்லூரியின் பேராசியை நிர்மலா தேவியை காவல் துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஏற்கனவே மதுரை பெண்கள் தனி சிறையில் இருந்து விடுதலையான நிர்மலா தேவி இரண்டு வாய்தாவுக்கு செல்லாததால் மீண்டும் கைது செய்யப்பட்டு தனிசிறையில் நவம்பர் 25ஆம் தேதி அடைக்கப்பட்டார். இதனையடுத்து இன்று நிர்மலா […]

Categories
பல்சுவை மாநில செய்திகள் வேலூர்

“தீபாவளி கொண்டாட்டம்” வேலூர் சிறையில்…… 19 பேருக்கு……. நன்னடத்தையில் 3 நாள் பரோல்…..!!

தீபாவளி பண்டிகையை கொண்டாட வேலூர் மத்திய சிறையில் 19 கைதிகளுக்கு 3 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையை  தமிழக மக்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக கொண்டாடி வருகின்றனர். தீபாவளியை முன்னிட்டு சிறை கைதிகளும் தீபாவளியை கொண்டாட வாய்ப்பளிக்க வேண்டும் என நினைத்து, வேலூர் மத்திய சிறை சாலையில், நன்னடத்தையை கணக்கில்கொண்டு 19 கைதிகளுக்கு தீபாவளி பண்டிகையை கொண்டாட மூன்று நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது. இதனால் 19 கைதிகளும் அவர்களது குடும்பங்களும் மகிழ்ச்சியாக தீபாவளி பண்டிகையை கொண்டாட […]

Categories
திருச்சி தேசிய செய்திகள் மாநில செய்திகள்

”கத்தி பட பாணியில் தப்பிய கைதி” தீரன் பட பாணியில் பிடித்த போலீஸ்…!!

கத்தி பட பாணியில் தப்பிய நைஜீரிய கைதியை தீரன் பட பாணியில் தமிழக போலீஸ் கைது செய்தது அனைவரின் பாராட்டையும் பெற்றுள்ளது. கத்தி படத்தில் விஜய் சிறையில் இருந்து தப்பிப்பது போல் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட நைஜீரிய குற்றவாளி ஒருவர் தப்பினார். சிறை மற்றும் சிறைக்கு வெளியே உள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் தப்பிய அவரை தமிழக போலீசார் தீரன் பட பாணியில் கைது செய்தனர்.திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் குற்ற வழக்குகளில் […]

Categories
மாநில செய்திகள்

“பாலின குற்றம்”10 ஆண்டுக்கு பின்… 3 மருத்துவர்களுக்கு 3 ஆண்டு சிறை…!!

மத்திய பிரதேச மாநிலம் குவாலியர் பகுதியில் கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவித்த 3 மருத்துவர்களுக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.  கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை அறிந்து கொண்டு பெண் குழந்தைகளாக இருந்தால் அதனை கருவிலேயே அழிக்கும் வழக்கம் சில இடங்களில் இருந்து நிலையில், கருவில் இருக்கும் குழந்தை பாலினத்தை அறிவிப்பதை குற்றமாக அறிவித்து சட்டம் 1994 இல் இயற்றப்பட்ட நிலையில், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் குவாலியர் குழந்தை பாதுகாப்பு […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

33 சவரன் தங்கம் மீட்பு, சேலம் சிறையில் குற்றவாளி அடைப்பு..!!

 நாமக்கல் மாவட்ட போலீசார் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிடம் இருந்து 33 சவரன் தங்கத்தை மீட்டு, சேலம் சிறையில் அடைத்தனர். நாமக்கல் மாவட்டம் சேலம் சாலையில் சின்னார் பாளையம் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சிக்கிய நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது பள்ளிபாளையம், எலச்சிபாளையம், குமாரபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் வீடு புகுந்து கொள்ளை அடித்த ரத்தின குமாரி என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். விசாரணையில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இந்நிலையில் அவர் வைத்திருந்த துணிப் பையில் 17 சவரன் நகை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

செயின் பறிப்பில் சிக்கிய வாலிபர்கள்… போலீசார் நடவடிக்கை…!!

  சூலூர் பகுதியில் தொடர் செயின் பறிப்பில்  ஈடுபட்ட 4 வாலிபர்களை போலீசார் கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு  சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம் சூலூர் போலீஸ் நிலைய வட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்ந்து செயின் பறிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதையடுத்து கருமத்தம்பட்டி டி.எஸ்.பி. பாஸ்கரன் உத்தரவின்படி  சூலூர் இன்ஸ்பெக்டர் தங்கராஜ், சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் ஆகியோரின் தலைமையில் தனிப்படை அமைத்து அப்பகுதி மற்றும் சுற்றுவட்டரத்தில் போலீசார் தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன.கோவை மாவட்டம் சூலூர் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

வசந்தபாலன் இயக்கத்தில் விஷ்ணு விஷால்..!!!

வசந்தபாலன் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில், விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கிறார்.  வசந்தபாலன் இயக்கத்தில் வெளிவந்த படம் ‘வெயில்,’ ‘அங்காடித்தெரு’ இந்த இரண்டு படங்களுமே நல்ல வெற்றியை தந்தது. இதையடுத்து ‘ஜெயில்’ என்ற படத்தை தற்போது வசந்தபாலன் இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஜீ.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்துவருகிறார். விரைவில் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது.   இந்நிலையில் வசந்தபாலன் தனது அடுத்த படத்துக்கான வேலைகளில் கவனம் செலுத்திவருகிறார். இதில் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்க உள்ளார். இந்தப்படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்க இருக்கிறது. இதற்கான […]

Categories

Tech |