ஆந்திராவில், தனி தெலுங்கானா போராட்டங்களுக்கு பிறகு, மிக பெரிய போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் பார்த்து வருகிறது, ஆந்திர மாநிலம். மாநிலமாக இருந்தாலும் சரி நாடாக இருந்தாலும் சரி, தங்கள் கோரிக்கைகளை அரசுக்கு தெரியப்படுத்தும் போராட்டங்களை, பொதுமக்கள் தலைநகரம் நடத்துவதுதான் வாடிக்கை. ஆனால் ஆந்திராவில் எது தலைநகர் என்பதை நிர்ணயப்பதற்காக போராட்டம் நடந்து கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி விவசாயிகளும், பெண்களும் மாநிலத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம் பேரணிகளை நடத்தி வருவதால், மாநிலமே பரபரத்து கொண்டிருக்கிறது. கடந்த 2014 ம் ஆண்டு […]
