முதலையிடமிருந்து தனது குட்டியை காப்பாற்றுவதற்காக தாய் யானை அதனை மிதித்துக் கொன்ற சம்பவமானது இணையத்தில் வைரலாகி வருகிறது. கிழக்கு ஆப்பிரிக்கா நாட்டில் ஜாம்பியா என்னும் நகரத்தில் வனவிலங்கு சரணாலயம் ஒன்று அமைந்துள்ளது. இந்த வனவிலங்கு சரணாலயத்தை சுற்றி பார்க்க ஒரு நபர் சென்றுள்ளார். அவர் சுற்றி பார்த்துக் கொண்டிருக்கும் போது அங்கிருந்த குட்டையில் தாய் யானையும் அதன் குட்டியும் தண்ணீர் குடிப்பதற்காக வந்துள்ளது. இதனையடுத்து அந்த குட்டையில் இருந்த முதலை குட்டி யானைக்கு அருகில் வந்துள்ளது. இதனை […]
