Categories
தேசிய செய்திகள்

இன்று மட்டுமே அனுமதி…. சுவாமியை தரிசித்து சென்ற பக்தர்கள்…. நாளையுடன் நிறைவடையும் பூஜை…!!

சபரிமலை கோவில் மண்டல மகரவிளக்கு பூஜையானது நாளையுடன் நிறைவடையும் நிலையில் பக்தர்களுக்கு இன்று மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் சபரிமலை ஐயப்பன் கோவிலில் களபாபிஷேகம் நடந்தது. இந்த விழாவானது கண்டரரு ராஜீவரு தலைமையில் நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதிகள் சுரேஷ் குமார் வர்மா மற்றும் பிரதீப் வர்மா போன்றோர் பங்கேற்றனர். இதனையடுத்து வழக்கமான பாரம்பரிய முறைப்படி தந்திரி, மேல்சாந்தி மற்றும் கீழ் சாநதிகளுக்கு மன்னர் குடும்ப பிரதிநிதிகள் பணமுடிப்புகளை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தடைபடாத தரிசனம்… மகரஜோதி விழா ஏற்பாடு… பக்தர்கள் மகிழ்ச்சி…!!

வருகின்ற 14ஆம் தேதி ராஜா அண்ணாமலைபுரம் ஐயப்பன் கோவிலில் மகரஜோதி விழா நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் அனைத்து பகுதிகளிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் அறிவிக்கப்பட்ட தளர்வுகளால் சுற்றுலாத்தலங்கள் மற்றும் கோவில்கள் போன்ற இடங்கள் படிப்படியாக திறக்கப்பட்டன. இந்நிலையில் இந்த ஆண்டு சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் தரிசனத்திற்கு தினமும் 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். இதனால் மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு […]

Categories

Tech |