ஐடி துறையில் ஆல் குறைப்பை தவிருங்கள் என்று இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் மாநாட்டில் முதல்வர் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் நடைபெறும் தகவல் தொழில்நுட்பமாநாட்டுக்கான தொடக்க நிகழ்வு தற்போது நடந்து முடிந்திருக்கிறது. இந்த மாநாட்டை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்து பேசியிருக்கிறார். அதில் சமீபத்தில் தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆட்குறைப்பு அதிக அளவில் நடைபெற்று வருகிறது. சில நிறுவனங்கள் எந்தவிதமான முன்னறிவிப்பும் இல்லாமல் ஆட்குறைப்பு செய்யும் நடவடிக்கை […]
