வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகையை சிறப்பாக கொண்டாடிய போது உண்டான புகை மூட்டத்தினால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் “பழையன கழிதலும், புதியன புகுதலும்” என்பதற்கேற்ப போகிப் பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இதனையடுத்து வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தி அதற்கு தீ வைத்து கொளுத்தியும், அங்குள்ள சிறுவர்கள் அனைவரும் மேளம் அடித்தும் போகிப்பண்டிகையை மகிழ்ச்சியோடு கொண்டாடினர். மேலும் அதிகாலை வேளையில் இந்த பழைய பொருட்களை எரித்ததால் பனி […]
