டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அருகே நடந்த குண்டு வெடிப்பு சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் என இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதர் தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே நேற்று முன்தினம் குண்டு வெடிப்பு சம்பவம் நேர்ந்தது. இந்த குண்டு வெடிப்பு குறைந்த தீவிரம் கொண்டது என்றும் இதனால் ஒருவர் காயமடைந்ததாகவும் 4 கார்களின் கண்ணாடிகள் மட்டுமே உடைந்ததாகவும் காவல்துறையினர் தகவல் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சம்பவ இடத்திலிருந்து […]
