Categories
தேசிய செய்திகள்

திருப்பதி பக்தர்களின் வசதிக்காக ரூபாய்.95 கோடி செலவில்…. வெளியான சூப்பர் தகவல்….!!!!

திருப்பதியில் பக்தர்களின் வசதிக்காக ரூபாய்.95 கோடி செலவில் 5வது மண்டபம் கட்டப்படும் என அரங்காவலர் குழு தலைவர் அறிவித்து இருக்கிறார். கடந்த 2 வருடங்களாக கொரோனா காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இதையடுத்து கொரோனா சற்று குறைந்து வந்த நிலையில் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, மீண்டும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கோவிலுக்கு தினசரி பக்தர்கள் வருகையானது அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதனால் தேவஸ்தானம் பக்தர்களின்  நலனை கருத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்சூரன்ஸ் திட்டத்தில் இணைபவர்களுக்கு…. இனி இது கட்டாயம்…. IRDAI வெளியிட்ட புதிய அறிவிப்பு….!!!!!

காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை ஆணையமான IRDAI ஒரு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு நவம்பர் மாதம் முதல் கேஒய்சி சரிபார்ப்பு கட்டாயமாக்கப்படும். இதுவரை காப்பீடு திட்டத்தில் இணைபவர்களுக்கு கேஒய்சி சரிபார்ப்பு என்பது கட்டாயம் கிடையாது. காப்பீடு திட்டத்தில் இணைபவர்கள் விருப்பப்பட்டால் மட்டுமே கேஒய்சி சரி பார்ப்பை செய்து கொள்ளலாம். ஆனால் தற்போது காப்பீடு திட்டங்களில் ஏற்படும் முறைகேடுகளை தடுப்பதற்காக கேஒய்சி சரிபார்ப்பை […]

Categories

Tech |