நாட்டில் பெரும்பாலானோர் நீண்ட தூரப் பயணங்களுக்கு ரயில் பயணத்தை தேர்வு செய்கின்றனர். அவ்வாறு ரயிலில் பயணம் செய்வோர் ஐஆர்சிடிசி செயலி மூலம் முன்பதிவு செய்வது வழக்கம். இந்நிலையில் ஐஆர்சிடிசி செயலி மூலமாக ஆன்லைனில் பயனர்கள் முன்பதிவு செய்யும் எண்ணிக்கை தற்போது இரண்டு மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. ஐஆர்சிடிசி இணையதளம் மற்றும் செயலி மூலமாக பயணச்சீட்டு முன்பதிவு செய்வதற்கான வரம்பை நீட்டித்து இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. தற்போது ஆதார் எண்ணை இணைக்கும் பயனர் கணக்கை பயன்படுத்தி இணைய தளம் மற்றும் […]
