வியாபாரி ஒருவர் தனது மனைவிக்கு வீட்டில் வைத்து பிரசவம் பார்த்ததில் ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள நெடும்புலி புதுப்பேட்டை பகுதியில் லோகநாதன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மரசெக்கு மூலமாக எண்ணெய் தயாரித்து வியாபாரம் செய்து வருகின்றார். அதன்பின் லோகநாதன் மரபுவழி மற்றும் இயற்கை ஆர்வம் உடையவர் என கூறப்படுகின்றது. இவருக்கு திருமணமாகி கோமதி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் 2 வருடங்களுக்கு பின் கோமதி நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இதில் இவருக்கு […]
