அசுரன்’, ‘கைதி’ திரைப்படங்களின் வெற்றி தனக்கு மகிழ்ச்சியாக உள்ளதாக ‘இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு’ திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் இயக்குநர் பா. ரஞ்சித் தெரிவித்தார். இயக்குநர் பா. ரஞ்சித், ‘காலா’ படத்தின் மூலம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தார். அதைத்தொடர்ந்து பழங்குடியின போராளி பிர்ஸா முண்டாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தையும், வட சென்னையில் நடக்கும் கிக்பாக்ஸிங் பற்றிய கதையை நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. தயாரிப்பாளராக ‘பரியேரும் பெருமாள்’ படத்தை தயாரித்து […]
