உக்ரைன் பயணிகள் விமானம் விபத்துக்குள்ளான வீடியோவை பதிவு செய்தவர் தேச பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த வாரம் உக்ரைன் நாட்டுக்குச் சொந்தமான போயிங் 737 – 800 விமானம் ஈரான் நாட்டின் தலைநகர் தெஹ்ரானிலிருந்து உக்ரைனுக்கு புறப்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென்று விபத்துக்குள்ளானது. விபத்தில், விமானத்தில் பயணம் செய்த 176 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று தொடக்கத்தில் ஈரான் கூறிவந்தது. கடந்த வாரம், இந்த விபத்து […]
